நிவர் புயல் முன்னெச்சரிக்கை: புதுக்கோட்டை, நாகை உள்ளிட்ட 7 மாவட்டங்களில் அரசுப்பேருந்து சேவை நிறுத்தம் !

சென்னை: நிவர் புயல் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக புதுக்கோட்டை  உள்ளிட்ட 7 மாவட்டங்களில் அரசுப்பேருந்து சேவை நிறுத்தப்பட்டுள்ளது. தஞ்சை, நாகை, திருவாரூர், புதுக்கோட்டை, கடலூர், விழுப்புரம், செங்கல்பட்டு உள்ளிட்ட மாவட்டங்களில் அரசுப்பேருந்து சேவை நிறுத்தப்பட்டுள்ளது.

Related Stories: