நிவர் புயல் வேகம் குறைவு: நாளை மாலை அதி தீவிரப் புயலாக கரையை கடக்கும்: சென்னை வானிலை மையம் எச்சரிக்கை !

சென்னை: வங்கக்கடலில் உருவாகி உள்ள நிவர் புயலின் வேகம் குறைந்துள்ளது, நாளை மாலை அதி தீவிரப் புயலாக கரையை கடக்கும்: சென்னை வானிலை மையம் எச்சரிக்கை விடுத்துள்ளது.   நிவர் புயல் காரணமாக தமிழகத்தில் 7 மாவட்டங்களில் 100 கி.மீ. வேகத்தில் பலத்த காற்று வீசும், மேலும் வருகின்ற 27ம் தேதி வரை மழை தொடரும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

Related Stories: