வங்கக்கடலில் கடந்த 3 மணி நேரமாக ஒரே இடத்தில மையம் கொண்டுள்ள நிவர் புயல் !

சென்னை: வங்கக்கடலில் உருவாகி உள்ள நிவர் புயல் சென்னையிலிருந்து 450 கி.மீ., புதுச்சேரியிலிருந்து 410 கி.மீ. தொலைவிலேயே கடந்த 3 மணி நேரமாக ஒரே இடத்தில மையம் கொண்டுள்ளதாக வானிலை மையம் தகவல் தெரிவித்துள்ளது. நிவர் புயல் நாளை மாலை கரையை கடக்கும் என கணிக்கப்பட்ட நிலையில் அதன் நகரும் வேகம் குறைந்துவிட்டது என தெரிவிக்கப்பட்டுள்ளது.

Related Stories: