தமிழகம் காணாமல் போன காரைக்கால் மீனவர்களை கடலோர படை தேடிவருகிறது: அமைச்சர் ஷாஜகான் dotcom@dinakaran.com(Editor) | Nov 24, 2020 கடலோர காவல்படை மீனவர்கள் காரைக்கால் அமைச்சர் ஷாஜகான் காரைக்கால்: காரைக்காலில் இருந்து கடலுக்கு சென்ற காணாமல் போன 30 மீனவர்களை தேடி வருகின்றனர். மீனவர்களை கடலோர காவல் படை மூலம் மீட்க நடவடிக்கை எடுக்கபட்டு வருகிறது என அமைச்சர் ஷாஜகான் கூறியுள்ளார்.
10 நாளாகியும் சந்திக்க வராத கவர்னரை கண்டித்து முதல்வர், அமைச்சர் சாலையில் அமர்ந்து தர்ணா போராட்டம்: ஜனாதிபதியை சந்திக்க தேதி கேட்டு கடிதம்
தமிழகத்தின் நலனுக்காகவோ, மக்கள் பிரச்னைக்காகவோ அல்ல, சசிகலாவிடம் இருந்து காப்பாற்றிக்கொள்ளவே எடப்பாடி பழனிசாமி டெல்லி பயணம்: மக்கள் கிராமசபை கூட்டத்தில் மு.க.ஸ்டாலின் பேச்சு
முறையான சிகிச்சையின்றி கூலித் தொழிலாளி பலி தனியார் மருத்துவமனைக்கு சீல்: கலெக்டர் அதிரடி; திருநின்றவூரில் பரபரப்பு
தூத்துக்குடி துப்பாக்கிச்சூடு விசாரணை காணொலி மூலம் ஆஜராக நடிகர் ரஜினி தயார்: ஒரு நபர் ஆணையத்தில் வக்கீல் புதிய மனு
தமிழக அரசின் அறிவுறுத்தல்படி பள்ளிகளை நடத்த அனைத்து ஏற்பாடுகளும் செய்யப்பட்டுள்ளன: காஞ்சி கலெக்டர் பேட்டி