தமிழகம் காணாமல் போன காரைக்கால் மீனவர்களை கடலோர படை தேடிவருகிறது: அமைச்சர் ஷாஜகான் Nov 24, 2020 கடலோர காவல்படை மீனவர்கள் காரைக்கால் அமைச்சர் ஷாஜகான் காரைக்கால்: காரைக்காலில் இருந்து கடலுக்கு சென்ற காணாமல் போன 30 மீனவர்களை தேடி வருகின்றனர். மீனவர்களை கடலோர காவல் படை மூலம் மீட்க நடவடிக்கை எடுக்கபட்டு வருகிறது என அமைச்சர் ஷாஜகான் கூறியுள்ளார்.
தமிழ்நாடு தலைமை செயலக சங்க கோரிக்கை ஏற்பு 18ம் தேதி வெளியிட்ட அலுவலக உத்தரவு திரும்ப பெறப்பட்டது: உள்துறை செயலாளர் அமுதா அறிக்கை
இந்த தேர்தல் மூலம் யார் சரியானவர், யார் ஆட்சிக்கு வரவேண்டும் என்பதை காட்டுங்கள்: அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் பேட்டி
2021ல் சட்டமன்ற தேர்தலைவிட மக்களவை தேர்தலுக்கு கூடுதலாக 1,18,037 பேர் சொந்த ஊர் பயணம்: போக்குவரத்து துறை செயலாளர் தகவல்
கொளுத்திய கடும் வெயிலுக்கு இடையிலும் தமிழகத்தில் 72% வாக்குப்பதிவு: காலை 7 மணி முதல் மக்கள் ஆர்வத்துடன் வந்து வாக்களித்தனர்