பேரறிவாளன் உள்ளிட்ட 7 பேரை விடுதலை செய்ய வலியுறுத்தினேன்: மு.க.ஸ்டாலின் பேட்டி

சென்னை: பேரறிவாளன் உள்ளிட்ட 7 பேரை விடுதலை செய்ய வலியுறுத்தினேன் என்று தமிழக ஆளுநரை சந்தித்த பின் மு.க.ஸ்டாலின் பேட்டியளித்துள்ளார். ராஜிவ் காந்தி கொலை வழக்கில் 29 வருடங்களாக சிறையில் இருக்கும் 7 பேர் விடுதலை தொடர்பாக உரிய முறையில் பரிசீலித்து முடிவு எடுக்கப்படும் என ஆளுநர் தெரிவித்துள்ளதாக மு.க.ஸ்டாலின் கூறியுள்ளார்.

Related Stories: