தமிழகம் புதுச்சேரியில் இன்று முதல் 3 நாட்களுக்கு ஊரடங்கு அமலுக்கு வருவதாக அறிவிப்பு ! dotcom@dinakaran.com(Editor) | Nov 24, 2020 அறிவிப்பு பாண்டிச்சேரி புதுச்சேரி: புதுச்சேரியில் இன்று முதல் 3 நாட்களுக்கு ஊரடங்கு அமலுக்கு வருவதாக அம்மாநில அரசு அறிவித்துள்ளது. புதுச்சேரியில் நிவர் புயல் காரணமாக பொதுமக்களின் நலன் கருதி வரும் 26ம் தேதி காலை 6 மணி வரை 3 நாட்களுக்கு ஊரடங்கு அமல்படுத்தப்பட்டுள்ளது.
புதுக்கோட்டையில் தமிழரின் வீர விளையாட்டான ஜல்லிக்கட்டு போட்டியை தொடங்கிவைத்தார் அமைச்சர் விஜயபாஸ்கர்..!!
அ.தி.மு.க-விற்கு மடியில் கனமில்லை; வழியில் பயமில்லை!: கோவை ராஜவீதியில் தமிழக முதல்வர் பழனிசாமி தேர்தல் பிரச்சாரம்..!!
ஓசூர் முத்தூட் பைனான்ஸ் கொள்ளையடித்த வழக்கில் 6 பேர் கைது: கொள்ளைபோன நகைகளும் பறிமுதல்..தனிப்படை போலீசார் நடவடிக்கை.!!!
முதுகு, காது பகுதியில் தீக்காயத்துடன் இறந்த காட்டு யானை மீது தீப்பந்தம் வீசிய ரிசார்ட் உரிமையாளர்கள் 2 பேர் கைது: சமூக வலைத்தளத்தில் வைரலான வீடியோவால் அதிர்ச்சி
அலங்காநல்லூர் ஜல்லிக்கட்டில் முதல் பரிசு வென்றவர் ஆள் மாறாட்டம் செய்தது வருவாய்த்துறை விசாரணையில் உறுதி
மணமேல்குடி அருகே வாரியில் பாலம் கட்டும் பணி நிறுத்தம்: இடுப்பளவு தண்ணீரில் செல்லும் குடுவையூர் மக்கள்