விதிமீறல் கட்டட விவகாரம்: 2015ம் ஆண்டு வெள்ளத்திற்கு பின்னரும் அதிகாரிகள் யாரும் பாடம் கற்றுக்கொள்ளவில்லை: ஐகோர்ட் அதிருப்தி

சென்னை: விதிமீறல் கட்டட விவகாரத்தில், 2015ம் ஆண்டு வந்த வெள்ளத்திற்கு பின்னரும் அதிகாரிகள் யாரும் பாடம் கற்றுக்கொள்ளவில்லை என்று சென்னை உயர்நீதிமன்றம் அதிருப்தி தெரிவித்துள்ளது. சென்னையில் விதிகளுக்கு முரணாக கட்டப்பட்ட கட்டடங்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படாதது ஏன் என தமிழக அரசு மற்றும் சென்னை மாநகராட்சிக்கு ஐகோர்ட் சரமாரி கேள்விகளை எழுப்பிய நிலையில் சென்னை மாநகராட்சி ஆணையர் நேரில் ஆஜராக உத்தரவிடப்பட்டுள்ளது.

Related Stories: