தமிழகம் கல்பாக்கம் அணு உலை ஊழியர்களுக்கு மற்றும் குடும்பத்தினருக்கு எச்சரிக்கை dotcom@dinakaran.com(Editor) | Nov 24, 2020 கல்பாக்கம் காஞ்சிபுரம்: நிவர் புயல் காரணமாக கல்பாக்கம் அணு உலையில் பணியாற்றும் ஊழியர்களின் குடும்பங்களுக்கு எச்சரிக்கை விடுக்கபட்டுள்ளது. புயல் கரையை கடக்கும் வரை அணு உலை ஊழியர்கள் மற்றும் குடும்பத்தினர் வெளியில் வரவேண்டாம் என அறிவுறுத்தபட்டுள்ளது.
10 நாளாகியும் சந்திக்க வராத கவர்னரை கண்டித்து முதல்வர், அமைச்சர் சாலையில் அமர்ந்து தர்ணா போராட்டம்: ஜனாதிபதியை சந்திக்க தேதி கேட்டு கடிதம்
தமிழகத்தின் நலனுக்காகவோ, மக்கள் பிரச்னைக்காகவோ அல்ல, சசிகலாவிடம் இருந்து காப்பாற்றிக்கொள்ளவே எடப்பாடி பழனிசாமி டெல்லி பயணம்: மக்கள் கிராமசபை கூட்டத்தில் மு.க.ஸ்டாலின் பேச்சு
முறையான சிகிச்சையின்றி கூலித் தொழிலாளி பலி தனியார் மருத்துவமனைக்கு சீல்: கலெக்டர் அதிரடி; திருநின்றவூரில் பரபரப்பு
தூத்துக்குடி துப்பாக்கிச்சூடு விசாரணை காணொலி மூலம் ஆஜராக நடிகர் ரஜினி தயார்: ஒரு நபர் ஆணையத்தில் வக்கீல் புதிய மனு