×

நிவர் புயல் எதிரொலி: நாளை நடைபெற இருந்த மருத்துவ கலந்தாய்வு ஒத்திவைப்பு

சென்னை: நிவர் புயல் எதிரொலியால் நாளை நடைபெற இருந்த மருத்துவ கலந்தாய்வு ஒத்திவைக்கப்பட்டுள்ளது. நாளை நடைபெற இருந்த மருத்துவ கலந்தாய்வு 30-ம் தேதி அன்று நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது.


Tags : Echo ,storm ,consultation ,Nivar , Echo of Nivar storm: Postponement of medical consultation scheduled for tomorrow
× RELATED 3 நாட்கள் விடுமுறை எதிரொலி; டாஸ்மாக்...