×

கர்நாடகாவில் கடந்த 24 மணி நேரத்தில் புதிதாக 1,509 பேருக்கு கொரோனா தொற்று உறுதி

பெங்களூரு: கர்நாடகாவில் கடந்த 24 மணி நேரத்தில் புதிதாக 1,509 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதன் மூலம் மொத்த பாதிப்பு 8,74,555-ஆக அதிகரித்துள்ளது. கடந்த 24 மணி நேரத்தில் 24 பேர் உயிரிழந்த நிலையில் இதுவரை பலியானவர்களின் எண்ணிக்கை 11,678-ஆக அதிகரித்துள்ளது. கர்நாடகாவில் பாதிக்கப்பட்டவர்களில் 8,38,150 பேர் குணமடைந்து வீடு திரும்பிய நிலையில் 24,708 -பேர் மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.


Tags : Karnataka , In Karnataka, 1,509 new cases of corona infection have been confirmed in the last 24 hours
× RELATED கர்நாடகா மாநில அதிமுக செயலாளர் எஸ்.டி.குமார் திடீர் ராஜினாமா..!!