தேனி மாவட்டம் சின்னமனூர் அருகே பால் உற்பத்தியாளர்களிடம் பால் பெற்று ரூ.2 கோடி வரை மோசடி

தேனி: தேனி மாவட்டம் சின்னமனூர் அருகே பால் உற்பத்தியாளர்களிடம் பால் பெற்று ரூ.2 கோடி வரை மோசடி செய்ததாக புகார் அளிக்கப்பட்டுள்ளது. புலிகுத்தியைச் சேர்ந்த பாண்டியராஜன் என்பவர் கடந்த 6 மாதங்களாக வாங்கிய பாலுக்கு பணம் தராமல் மோசடி செய்ததாக கூறப்படுகிறது.

Related Stories: