குற்றம் விழுப்புரம் மாவட்டத்தில் தொடர் திருட்டில் ஈடுபட்ட 3 பேர் கைது Nov 22, 2020 திருட்டு மாவட்டம் விழுப்புரம் விழுப்புரம்: விழுப்புரம் மாவட்டத்தில் தொடர் திருட்டில் ஈடுபட்ட 3 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். மேலும் அவர்களிடம் இருந்து ரூ.20 லட்சம் மதிப்பிலான 55 சவரன் தங்க நகைகள் பறிமுதல் செய்யப்பட்டு விசாரணையானது நடைபெற்று வருகிறது.
ஷாரோன் கொலை வழக்கில் இறுதி விசாரணை அறிக்கையை ரத்து செய்யக் கோரி உச்சநீதிமன்றத்தில் தாக்கல் செய்த மனு தள்ளுபடி
நீலகிரி வனப்பகுதியில் துப்பாக்கி மூலம் காட்டுமாடு, சருகுமான் வேட்டையாடிய மூவர் கைது: அதிமுக நிர்வாகி உட்பட 3 பேர் தலைமறைவு; கொடநாடு கொலை வழக்கில் விசாரிக்கப்பட்டவர்