விழுப்புரம் மாவட்டத்தில் தொடர் திருட்டில் ஈடுபட்ட 3 பேர் கைது

விழுப்புரம்: விழுப்புரம் மாவட்டத்தில் தொடர் திருட்டில் ஈடுபட்ட 3 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். மேலும் அவர்களிடம் இருந்து ரூ.20 லட்சம் மதிப்பிலான 55 சவரன் தங்க நகைகள் பறிமுதல் செய்யப்பட்டு விசாரணையானது நடைபெற்று வருகிறது.

Related Stories: