தேசிய கல்விக் கொள்கை தொடர்பாக திறந்தநிலைப் பல்கலைக்கழகங்கள் ஆலோசனை !

சென்னை: தேசிய கல்விக் கொள்கை தொடர்பாக திறந்தநிலைப் பல்கலைக்கழகங்கள் ஆலோசனையில் ஈடுபட்டு வருகின்றனர். நாடு முழுவதும் திறந்தநிலைப் பல்கலைக்கழக துணைவேந்தர்கள் ஆன்லைன் மூலம் பங்கேற்று ஆலோசனையில் ஈடுபட்டு வருகின்றனர்.

Related Stories: