×

யாரோ மொழிபெயர்த்த மனு தர்ம நூலை வைத்து திருமாவளவன் குறைகூறுவது தவறு: ராஜேந்திர பாலாஜி பேட்டி !

சென்னை: யாரோ மொழிபெயர்த்த மனு தர்ம நூலை வைத்து திருமாவளவன் குறைகூறுவது தவறு என்று திருச்செந்தூர் சுப்பிரமணிய சாமி கோயிலில் தரிசனம் செய்த பின் அமைச்சர் ராஜேந்திர பாலாஜி பேட்டியளித்துள்ளார். மேலும், மனுதர்மத்தில் சில நல்ல கருத்துக்களும் உள்ளன என தெரிவித்துள்ளார்.

Tags : someone ,Thirumavalavan ,Manu Dharma ,Rajendra Balaji , Manu Dharma Nool, Thirumavalavan, Rajendra Balaji, Interview
× RELATED ஸ்டாலினின் தேர்தல் வியூகம் மோடியை நடுங்க வைத்துள்ளது; திருமாவளவன் பேச்சு