உடுமலை அருகே கடத்தூர் அமராவதி ஆற்றில் குளித்த தந்தை, மகன் ஆகியோர் நீரில் மூழ்கி உயிரிழப்பு

திருப்பூர்: உடுமலை அருகே கடத்தூர் அமராவதி ஆற்றில் குளித்த தந்தை, மகன் ஆகியோர் நீரில் மூழ்கி உயிரிழந்தனர். ஆற்றில் குளித்த சென்னையை சேர்ந்த மருத்துவர் மற்றும் அவரது மகன் ஆகியோர் நீரில் மூழ்கி உயிரிழந்தனர். இது குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

Related Stories: