திருப்பூர்: உடுமலை அருகே கடத்தூர் அமராவதி ஆற்றில் குளித்த தந்தை, மகன் ஆகியோர் நீரில் மூழ்கி உயிரிழந்தனர். ஆற்றில் குளித்த சென்னையை சேர்ந்த மருத்துவர் மற்றும் அவரது மகன் ஆகியோர் நீரில் மூழ்கி உயிரிழந்தனர். இது குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.