×

சில்லி பாயின்ட்…

* 2021 ஐபிஎல் சீசனிலும் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் கேப்டனாக எம்.எஸ்.தோனி தக்கவைக்கப்பட்டால் அதில் ஆச்சரியப்படுவதற்கு ஒன்றும் இல்லை என்று முன்னாள் நட்சத்திரம் கவுதம் கம்பீர் கூறியுள்ளார்.
* அனுபவ வீரர்களுக்கு அதிக முக்கியத்துவம் கொடுத்ததே நடப்பு சீசனில் சிஎஸ்கே அணியின் பின்னடைவுக்கு காரணமாக அமைந்துவிட்டது. எஞ்சியுள்ள ஆட்டங்களில் இளம் வீரர்களுக்கு அதிக வாய்ப்பு கொடுக்க வேண்டும் என வெஸ்ட் இண்டீஸ் முன்னாள் நட்சத்திரம் பிரையன் லாரா தெரிவித்துள்ளார்.
* களத்தில் விதிமுறைகளை மீறி வாக்குவாதத்தில் ஈடுபட்டதற்காக மும்பை வீரர் ஹர்திக் பாண்டியா, ஆர்சிபி வீரர் கிறிஸ் மோரிஸ் இருவரும் கடுமையாக எச்சரிக்கப்பட்டுள்ளனர்.

Tags : Roulette Point
× RELATED சில்லிபாயின்ட்..