×

சமூக நீதி காக்கவும், மாணவர்களின் மருத்துவக் கனவுகளை நிறைவேற்றும் விதமாகவே அரசாணை வெளியீடு: முதல்வர் பழனிசாமி

சென்னை: 7.5% உள் ஒதுக்கீடு வழங்கும் அரசாணை குறித்து முதல்வர் எடப்பாடி பழனிசாமி டிவிட்டரில் கருத்து தெரிவித்துள்ளார். சமூக நீதி காக்கவும், அரசுப்பள்ளி மாணவச் செல்வங்களின் நலன் கருதியும், தமிழகத்தில் அரசுப் பள்ளிகளில் பயின்று நீட் தேர்ச்சி பெற்ற ஏழை மாணவ, மாணவிகளின் மருத்துவக் கனவுகளை நிறைவேற்றும் விதமாக அவர்களுக்கு 7.5% உள்ஒதுக்கீடு அளிக்க அரசாணை வெளியிடப்படுகிறது என கூறினார்.


Tags : Government ,Palanisamy , Government issued to protect social justice and fulfill students' medical dreams: Chief Minister Palanisamy
× RELATED ஊட்டி அரசு தாவரவியல் பூங்காவில் கம்பி...