×

சொல்லிட்டாங்க...

பீகாரை இருளில் இருந்து வெளிச்சத்துக்கு கொண்டு வந்தவர்களை மீண்டும் தேர்வு செய்வதற்கான வாய்ப்பாக வாக்காளர்கள் இந்த தேர்தலை பார்க்க  வேண்டும். - பிரதமர் நரேந்திர மோடி

காங்கிரசுக்கு எப்படி நாட்டை வழிநடத்த வேண்டும் என்பது தெரியும். ஆனால், எப்படி பொய் சொல்வது என்பது மட்டும் தெரியாது. - காங்கிரஸ்  முன்னாள் தலைவர் ராகுல் காந்தி

தேர்தலில் வாக்கு சேகரிப்பவர்கள் வளர்ச்சித் திட்டப் பணிகளை முன் வைத்தே பிரசாரம் செய்ய வேண்டும். - முன்னாள் பிரதமர் தேவகவுடா

கொரோனா பரவலை தடுப்பதற்கு அரசு பல்வேறு ஆலோசனை வழங்கி கொண்டுதான் இருக்கிறது. பொதுமக்கள் அதை சரிவர கடைபிடிப்பது  கிடையாது. - முதல்வர் எடப்பாடி பழனிசாமி

Tags : Voters should see this election as an opportunity to re-elect those who brought Bihar from darkness to light.
× RELATED நீட்-யுஜி கவுன்சிலிங் தேதி ஜன. 19க்கு மாற்றம்