பி.எஸ்.எல்.வி. சி-49 ராக்கெட் நவ.7-ம் தேதி விண்ணில் ஏவப்படுவதாக இஸ்ரோ அறிவிப்பு

ஸ்ரீஹரிகோட்டா: பி.எஸ்.எல்.வி. சி-49 ராக்கெட் நவ.7-ம் தேதி விண்ணில் ஏவப்படுவதாக இஸ்ரோ அறிவித்துள்ளது. 10 செயற்கைக் கோள்களுடன் விண்ணில் பாய்கிறது பி.எஸ்.எல்.வி. சி-49 ராக்கெட்

Related Stories: