×

ஓ.பி.சி பிரிவு மாணவர்களுக்கு இடஒதுக்கீடு மறுக்கப்பட்டதற்கு மோடி அரசே காரணம்.: திருமாவளவன் பேட்டி

புதுச்சேரி: புதுச்சேரியில் விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் திருமாவளவன் தலைமையில் ஆர்ப்பாட்டம் நடைபெற்று வருகிறது. பாஜக எப்போதும் இரட்டை வேடம் போடும் கட்சியாகவே உள்ளது. மேலும் ஓ.பி.சி பிரிவு மாணவர்களுக்கு இடஒதுக்கீடு மறுக்கப்பட்டதற்கு மோடி அரசே காரணம் என அவர் தெரிவித்துள்ளார்.


Tags : government ,Modi ,interview ,OBC ,Thirumavalavan , Modi government blamed for denial of reservation to OBC students: Thirumavalavan interview
× RELATED ஈரான் – இஸ்ரேல் இடையிலான போர் பதற்றம்;...