பாஜக தொடங்கவுள்ள வெற்றிவேல் யாத்திரைக்கு தடைவிதிக்க கோரி டிஜிபி அலுவலகத்தில் மனு

சென்னை: பாரதிய ஜனதா கட்சி தொடங்கவுள்ள வெற்றிவேல் யாத்திரைக்கு தடைவிதிக்க கோரி டிஜிபி அலுவலகத்தில் மனு அளிக்கப்பட்டுள்ளது. நவம்பர் 6-ம் தேதி நடைபெறவுள்ள வெற்றிவேல் யாத்திரையால் சட்டம் ஒழுங்கு பிரச்சனை ஏற்படும் என்பதால் யாத்திரைக்கு தடைவிதிக்க கோரி இந்திய தேசிய லீக் தலைவர் தடா ரஹீம் மனு அளித்துள்ளார்.

Related Stories: