தமிழகம் ராணிப்பேட்டை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்திற்கு அடிக்கல் நாட்டினர் முதல்வர் Oct 28, 2020 முதல் அமைச்சர் அலுவலகம் ராணிப்பேட்டை மாவட்ட ஆட்சியர் சென்னை: புதிதாக உருவாக்கப்பட்டுள்ள ராணிப்பேட்டை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்திற்கு முதல்வர் எடப்பாடி பழனிசாமி அடிக்கல் நாட்டியுள்ளார். சென்னை தலைமைச் செயலகத்தில் இருந்து காணொலியில் முதல்வர் எடப்பாடி பழனிசாமி அடிக்கல் நாட்டினார்.
வாக்காளர் பட்டியலில் இருந்து விடுபட்ட லட்சக்கணக்கானவர்களின் பெயர்கள் : தமிழ்நாட்டில் வாக்குப்பதிவு குறைந்ததற்கான காரணங்கள் என்ன!!
புகழ்பெற்ற தஞ்சை பெரியகோயில் சித்திரைத் திருத்தேரோட்டம் கோலாகலம்: ஆயிரக்கணக்கான பக்தர்கள் வடம் பிடித்து உற்சாகம்