முன்னாள் உயர்நீதிமன்ற நீதிபதி கர்ணன் மீது சென்னை மத்திய குற்றப்பிரிவு போலீசார் வழக்குப்பதிவு

சென்னை: முன்னாள் உயர்நீதிமன்ற நீதிபதி கர்ணன் மீது சென்னை மத்திய குற்றப்பிரிவு போலீசார் வழக்குப்பதிவு செய்தனர். உச்சநீதிமன்றம் மற்றும் உயர்நீதிமன்ற நீதிபதிகளை அவதூறாக பேசி வீடியோ வெளியிட்டது தொடர்பாக வழக்குப்பதிவு செய்யப்ப்பட்டுள்ளது. சமூக வலைதளங்களில் கர்ணன் வீடியோ வெளியிட்டது தொடர்பாக சைபர் கிரைம் போலீஸ் வழக்குப்பதிவு செய்துள்ளது.

Related Stories: