11-ம் வகுப்பு துணைத்தேர்வு முடிவுகள் அக்.29-ம் தேதி வெளியிடப்படும்: தேர்வுத்துறை

சென்னை: 11-ம் வகுப்பு துணைத்தேர்வு முடிவுகள் அக்.29-ம் தேதி வெளியிடப்படும் என தேர்வுத்துறை அறிவித்துள்ளது. //www.dge.tn.gov.in/ என்ற இணையதளத்தில் ,முடிவுகள் வெளியாகும். விடைத்தாள் நகல், மறுகூட்டலுக்கு நவ. 3,4 ஆகிய தேதிகளில் விண்ணப்பிக்கலாம். 10,+2 துணைத்தேர்வு முடிவுகள் நாளை வெளியிடப்படும் எனவும் அறிவித்துள்ளது.

Related Stories: