×

கொரோனா காலத்தில் புதிய அரசு பணியாளர்கள் நியமனம்: தடை விதிக்கப்பட்ட அரசாணையில் திருத்தம்

சென்னை: கொரோனா காலத்தில் புதிய அரசு பணியாளர்களை உருவாக்க, நியமனம் செய்ய விதிக்கப்பட்ட தடை அரசாணையில் திருத்தம் செய்யப்பட்டுள்ளது. 3 ஆண்டுகளாக நிரப்பப்படாமல் இருக்கும் ஆரம்ப நிலை பணியாளர்களை நியமிக்கலாம் என்று தமிழக அரசு தெரிவித்துள்ளது. மேலும், கருணை அடிப்படையில் பணி நியமனம் வழங்கவும் தடை இல்லை என அரசாணையில் திருத்தம் செய்யப்பட்டுள்ளது.


Tags : servants ,Corona ,Prohibition Government , Corona, Civil Servants, Appointment, Government, Amendment
× RELATED தடய அறிவியல் துறையில்...