மும்பை: இந்திய பங்குச்சந்தைகள் உயர்வுடன் வர்த்தகமாகி முடிந்துள்ளன. மும்பை பங்குச் சந்தை குறியீட்டு எண் சென்செக்ஸ் 376 புள்ளிகள் உயர்ந்து 40,522 புள்ளிகளில் வர்த்தகம் முடிவு பெற்றுள்ளது. தேசிய பங்குச் சந்தை குறியீட்டு எண் நிஃப்டி 119 புள்ளிகள் உயர்ந்து 11,886 புள்ளிகளாக உள்ளது.