விருதுநகர்: விருதுநகர் மாவட்டம் ராஜபாளையம் அருகே ஊராட்சி மன்ற தலைவரின் கணவர் மீது புகார் அளிக்கப்பட்டுள்ளது. பணி செய்ய விடாமல் தடுப்பதாக கூறி ஊராட்சி மன்ற தலைவரின் கணவர் மீது புகார் அளித்து ஜமீன் கொல்லங்கொண்டான் ஊராட்சி வார்டு உறுப்பினர்கள் ராணி, கனிசெல்வம் தர்ணா போராட்டம் நடத்தி வருகின்றனர்.