கால்நடை மருத்துவ துறை உதவி அறுவை சிகிச்சை நிபுணர் பணிக்கு தேர்வர்கள் சான்றிதழை அளிக்கலாம்: டிஎன்பிஎஸ்சி அறிவிப்பு

சென்னை: கால்நடை மருத்துவ துறை உதவி அறுவை சிகிச்சை நிபுணர் பணிக்கு தேர்வர்கள் சான்றிதழை அளிக்கலாம் என்று டிஎன்பிஎஸ்சி அறிவித்துள்ளது. முதற்கட்ட சான்றிதழ் சரிபார்ப்பிற்கு தற்காலிகமாக தேர்வானவர்கள் சான்றிதழை அரசு இ-சேவை மையங்கள் மூலமாக ஸ்கேன் செய்து  நாளை முதல் நவம்பர் 6ம் தேதி வரை பதிவேற்றலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது. சான்றிதழை பதிவேற்றம் செய்யாவிட்டால் தேர்வில் கலந்து கொள்ள விரும்பவில்லை என கருதப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

Related Stories: