தீபாவளியை முன்னிட்டு நவ.6 முதல் சென்னை தீவுத்திடலில் பட்டாசு விற்பனை

சென்னை: தீபாவளியை முன்னிட்டு நவ.6 முதல் சென்னை தீவுத்திடலில் பட்டாசு விற்பனை தொடங்க உள்ளது. நவ.6 முதல் 15-ம் தேதி வரை சென்னை தீவுத்திடலில் பட்டாசு விற்பனை நடைபெறும் என்று அரசு அறிவித்துள்ளது.

Related Stories: