சென்னை: சென்னை அடுத்த கேளம்பாக்கத்தில் விடுதலை சிறுத்தைகள் கட்சி-யினர் மீது போலீசார் தடியடி நடத்தியுள்ளனர். கேளம்பாக்கத்தில் குஷ்பு தங்க வைக்கப்பட்டுள்ள விடுதி முன், விடுதலை சிறுத்தைகள் கட்சியினர் போராட்டத்தை ஈடுபட்டுள்ளனர். போலீசார் நடத்திய தடியடியில் விடுதலை சிறுத்தைகள் கட்சி தொண்டர்கள் பலர் காயம் அடைந்துள்ளனர்.