திண்டுக்கல் அருகே நீர் திறக்கக் கோரி பித்தளைப்பட்டியில் மக்கள் சாலை மறியல் போராட்டம்

திண்டுக்கல்: ராஜவாய்க்கால் குளத்தில் இருந்து நீர் திறக்கக் கோரி பித்தளைப்பட்டியில் மக்கள் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். அனுமந்தரையாங்கோட்டை, சிந்தலக்குண்டு, மேலப்பட்டி, சூசைப்பட்டி கிராம மக்கள் சாலை மறியல் போராட்டம் நடத்தி வருகின்றனர். பித்தளைப்பட்டி பிரிவில் திண்டுக்கல்- தேனி சாலையில் கறுப்புக்கொடி ஏந்தி போராட்டத்த்தில் ஈடுபட்டுள்ளனர்.

Related Stories: