கோவையில் திமுக இளைஞரணியினர் நடத்த இருந்த போராட்டத்துக்கு போலீஸ் அனுமதி மறுப்பு !

கோவை: கோவையில் திமுக இளைஞரணியினர் நடத்த இருந்த போராட்டத்துக்கு போலீஸ் அனுமதி வழங்க மறுத்துள்ளனர். கோவையில் உதயநிதி ஸ்டாலின் தலைமையில் திமுக இளைஞரணியினர் போராட்டம் நடத்த இருந்தனர். இதற்கு காவல்துறையினர் மறுப்பு தெரிவித்ததை அடுத்து இருபிரிவினருக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டது.

Related Stories: