சென்னை : திருமாவளவனுக்கு எதிராக நடக்கவிருந்த போரட்டத்தில் பங்கேற்க சென்ற கே.டி ராகவனை மதுராந்தகம் அருகே போலீசார் கைது செய்தனர்.செங்கல்பட்டு, மதுராந்தகம் ஆத்தூர் சுங்கச் சாவடியில் பாஜக மாநில பொதுச் செயலாளர் கே.டி.ராகவனை அச்சரப்பாக்கம் போலீசார் கைது செய்து, போராட்டத்தில் பங்கேற்க விடாமல் தடுத்துள்ளனர்.