3 மாதங்களுக்கு பிறகு திருப்பதி ஏழுமலையான் கோயிலில் பக்தர்களுக்கான இலவச தரிசனம் மீண்டும் தொடங்கியது

திருமலை: திருப்பதி ஏழுமலையான் கோயிலில் பக்தர்களுக்கான இலவச தரிசனம் மீண்டும் தொடங்கியது. தினமும் 3 ஆயிரம் பக்தர்கள் இன்று முதல் அனுமதிக்கப்படுவார்கள். இதற்கான டோக்கன் திருப்பதியில் உள்ள பூதேவி காம்ப்ளக்சில் நேற்று முதல் வழங்கப்பட்டது. முதலில் வரும் பக்தர்களுக்கு முன்னுரிமை அளித்து 3 ஆயிரம் டோக்கன்கள் வழங்கப்படும்.

Related Stories: