×

ஐபிஎல் டி20 2020 போட்டி; பஞ்சாப் அணிக்கு 150 ரன்களை வெற்றி இலக்காக நிர்ணயித்தது கொல்கத்தா அணி

ஷார்ஜா: ஐபிஎல் 2020 டி20 போட்டியில் பஞ்சாப் அணிக்கு 150 ரன்களை வெற்றி இலக்காக கொல்கத்தா அணி நிர்ணயித்தது. ஷார்ஜாவில் நடைபெறும் போட்டியில் டாஸ் வென்ற பஞ்சாப் அணியின் கேப்டன் பந்துவீச்சை தேர்வு செய்தார். இதனையடுத்து களமிறங்கிய கொல்கத்தா அணி, 20 ஓவர்கள் முடிவில் 9 விக்கெட்டுகள் இழப்பிற்கு 149 ரன்கள் எடுத்தது. இதனையடுத்து 150 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் பஞ்சாப் அணி களமிறங்க உள்ளது.


Tags : Kolkata ,Punjab , IPL T20 2020 competition; Kolkata set a target of 150 for Punjab
× RELATED ஆசிரியர் பணி நியமன ஊழல் வழக்கு; 24,000...