டெல்லி: எரிசக்தி துறையில் இந்தியாவின் எதிகாலம் சிறப்பாக உள்ளது என்று மோடி உரையாற்றி வருகிறார். இந்தியா எரிசக்தி கூட்டமைப்பு 4 வது கூட்டத்தில் பிரதமர் மோடி காணொலியில் உரையாற்றி வருகிறார். இந்தியாவில் இயற்கை எரிப்பொருட்களுக்கு முன்னுரிமை அளிக்கப்படுகிறது என்று அவர் கூறினார். எரிசக்தி துறையில் உலகின் மூன்றாவது சந்தையாக உள்ளது இந்தியா என்று மோடி தெரிவித்துள்ளார். நடப்பாண்டில் எரிசக்தி துறை பெரும் சரிவை கண்டுள்ளது என்று பிரதமர் கூறியுள்ளார்.