குற்றம் டெல்லியில் ஐபிஎல் சூதாட்டத்தில் ஈடுபட்டதாக 5 பேர் கைது Oct 26, 2020 ஐபிஎல் தில்லி டெல்லி: டெல்லியில் ஐபிஎல் சூதாட்டத்தில் ஈடுபட்டதாக 5 பேரை கைது செய்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். 1 லேப்டாப், 9 செல்போன்கள், ரூ.21,000 ரொக்கம் ஆகியவை பறிமுதல் செய்யப்பட்டுள்ளது.
ஒரே நபர் 2 ஒட்டு போட முயற்சி தட்டிக்கேட்ட திமுக நிர்வாகி கார் மீது பாமகவினர் கல்வீச்சு: போலீஸ் வேன் கண்ணாடியும் உடைப்பு, 7 பேர் கைது
சேலம், அணைக்கட்டில் வீடு, வீடாக சென்று ஓட்டுக்கு பணம் கொடுத்த அதிமுக நிர்வாகி சிக்கினார்: 4 பேர் கைது
தமிழக – ஆந்திர எல்லையான எளாவூரில் லாரியில் எடுத்துச் செல்லப்பட்ட 32 கிலோ கஞ்சா பறிமுதல்; 2 பேர் கைது..!!
ஆவடியில் ரூ.1.5 கோடி நகை, ரூ.5 லட்சம் கொள்ளை, 8 தனிப்படை போலீசார் தேடுதல் வேட்டை: அனைத்து சோதனை சாவடிகளிலும் தீவிர கண்காணிப்பு