குற்றம் சென்னை தியாகராயர் நகர் நகைக்கடை கொள்ளை வழக்கில் முக்கிய குற்றவாளி திருவள்ளூரில் கைது Oct 26, 2020 தியாகரையர் நகர் சென்னை திருவள்ளூர் சென்னை: சென்னை தியாகராயர் நகர் நகைக்கடை கொள்ளை வழக்கில் முக்கிய குற்றவாளி திருவள்ளூரில் கைது செய்யப்பட்டுள்ளார். திருவள்ளூரில் பதுங்கி இருந்த கொள்ளையன் சுரேஷை போலீஸ் கைது செய்தது.
ஒரே நபர் 2 ஒட்டு போட முயற்சி தட்டிக்கேட்ட திமுக நிர்வாகி கார் மீது பாமகவினர் கல்வீச்சு: போலீஸ் வேன் கண்ணாடியும் உடைப்பு, 7 பேர் கைது
சேலம், அணைக்கட்டில் வீடு, வீடாக சென்று ஓட்டுக்கு பணம் கொடுத்த அதிமுக நிர்வாகி சிக்கினார்: 4 பேர் கைது
தமிழக – ஆந்திர எல்லையான எளாவூரில் லாரியில் எடுத்துச் செல்லப்பட்ட 32 கிலோ கஞ்சா பறிமுதல்; 2 பேர் கைது..!!
ஆவடியில் ரூ.1.5 கோடி நகை, ரூ.5 லட்சம் கொள்ளை, 8 தனிப்படை போலீசார் தேடுதல் வேட்டை: அனைத்து சோதனை சாவடிகளிலும் தீவிர கண்காணிப்பு