சென்னை தியாகராயர் நகர் நகைக்கடை கொள்ளை வழக்கில் முக்கிய குற்றவாளி திருவள்ளூரில் கைது

சென்னை: சென்னை தியாகராயர் நகர் நகைக்கடை கொள்ளை வழக்கில் முக்கிய குற்றவாளி திருவள்ளூரில் கைது செய்யப்பட்டுள்ளார். திருவள்ளூரில் பதுங்கி இருந்த கொள்ளையன் சுரேஷை போலீஸ் கைது செய்தது.

Related Stories: