பண்டிகை காலங்களில் முன்னணி நடிகர்களின் படம் வெளியாவதில் அரசு தடையாக இருக்காது: அமைச்சர் கடம்பூர் ராஜு

சென்னை: பண்டிகை காலங்களில் முன்னணி நடிகர்களின் படம் வெளியாவதில் அரசு தடையாக இருக்காது என அமைச்சர் கடம்பூர் ராஜு தெரிவித்துள்ளார். திரையரங்குகள் திறக்க வேண்டும்; அதே நேரத்தில் மக்களும் பாதிக்கப்படக்கூடாது.

Related Stories: