சென்னையில் உள்ள மதுபான பார்களில் சட்டவிரோதமாக ஹுக்கா போதைப்பொருள் பயன்படுத்தியதாக 14 பேர் கைது

சென்னை: சென்னையில் உள்ள மதுபான பார்களில் சட்டவிரோதமாக ஹுக்கா போதைப்பொருள் பயன்படுத்தியதாக 14 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். ஆயிரம் விளக்கு, நுங்கம்பாக்கத்தில் ஹுக்கா போதைப்பொருள் பயன்படுத்துவதாக புகார் எழுந்ததால் பார்களில் சோதனை நடத்தி வருகின்றனர். 5 பார்களில் நடத்தப்பட்ட சோதனைகளில் 14 பேரை கைது செய்து காவல்துறையினர் ஜாமீனில் விடுவித்தனர்.

Related Stories: