×

பட்டாசு ஆலைகளில் எச்சரிக்கை தேவை: ஜி.கே.வாசன் அறிக்கை

சென்னை : தமாகா தலைவர் ஜி.கே.வாசன் வெளியிட்டுள்ள அறிக்கை: மதுரை மாவட்டம் டி. கல்லுப்பட்டி அருகே செங்குளத்தில் உள்ள பட்டாசு  ஆலையில் எதிர்பாராத விதமாக வெடிவிபத்து ஏற்பட்டு 5 பெண்கள் இறந்துள்ளனர். அதோடு 5 பேர் படுகாயம் அடைந்துள்ளனர் என்ற செய்தி மிகுந்த  வருத்ததை அளிக்கிறது. வருங்காலங்களில் இதுபோன்ற விபத்துகள் நடைபெறாதவாறு ஆலை நிர்வாகம் பாதுகாப்புடனும், எச்சரிக்கையுடனும்  செயல்பட வேண்டும். தமிழக அரசு உயிரிழந்தவர்கள் குடும்பத்திற்கு உரிய நிவாரணத்ததை வழங்க வேண்டும்.



Tags : GK Vasan , Warning needed in firecracker factories: GK Vasan report
× RELATED 5 நொடி வாக்கு நம் நாட்டின் 5 ஆண்டு கால வளர்ச்சி: ஜி.கே.வாசன் பேட்டி