×

கன்னியாகுமரி மாவட்டத்தில் புதிதாக 27 பேருக்கு கொரோனா தொற்று உறுதி: பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 14,473 ஆக அதிகரிப்பு..!!

குமரி: கன்னியாகுமரி மாவட்டத்தில் புதிதாக 27 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. குமரி மாவட்டத்தில் இதுவரை 14,473 பேர் கொரோனா தொற்றுக்கு ஆளாகியுள்ளனர். கொரோனா பாதிப்பிலிருந்து குமரியில் இதுவரை 13,531 பேர் குணமடைந்துள்ளனர்; 256 பேர் உயிரிழந்துள்ளனர்.


Tags : victims ,Kanyakumari district , Kanyakumari, 27 people, Corona, number of victims, 14,473
× RELATED கன்னியாகுமரி மாவட்டம் தக்கலையில் ஒன்றிய அமைச்சர் அமித்ஷா ரோடு ஷோ..!!