பீகார் சட்டமன்ற தேர்தல் பிரச்சாரத்தை தொடங்கினார் பிரதமர் மோடி.!!

பாட்னா: பீகார் சட்டமன்ற தேர்தல் பிரச்சாரத்தை பிரதமர் மோடி தொடங்கினார். பீகார் மாநிலம் சசாரம் நகரில் பியாடா மைதானத்தில் நடைபெறும் பொதுக்கூட்டத்தில் பிரதமர் மோடி பேசினார். தேசிய ஜனநாயக கூட்டணி பற்றி பீகாரில் சிலர் அவதூறு பரப்பி வருவதாக பிரதமர் குற்றம்சாட்டியுள்ளார்.

Related Stories: