×

ஆந்திராவில் கடந்த 24 மணி நேரத்தில் 3,503 பேருக்கு கொரோனா தொற்று உறுதி

அமராவதி: ஆந்திராவில் கடந்த 24 மணி நேரத்தில் 3,503 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதன் மூலம் மொத்த பாதிப்பு 7,89,553-ஆக அதிகரித்துள்ளது. ஆந்திராவில் கொரோனாவால் 38 உயிரிழந்துள்ள நிலையில் இதுவரை பலியானவர்களின் எண்ணிக்கை 6,481 -ஆக அதிகரித்துள்ளது. ஆந்திராவில் இதுவரை கொரோனாவில் இருந்து 7,49,676 பேர் குணமடைந்து வீடு திரும்பிய நிலையில் 33,396 பேர் தொடர்ந்து மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

Tags : Andhra Pradesh , In Andhra Pradesh, 3,503 people have been diagnosed with corona infection in the last 24 hours
× RELATED ஆந்திராவில் ஓட்டலில் கேஸ் கசிவால் தீ : மாணவி பலி