சீன துருப்புகள் எப்போது வெளியேற்றப்படும்..நாட்டு மக்களிடம் பிரதமர் அறிவிக்க வேண்டும்.: ராகுல் காந்தி ட்வீட்

டெல்லி: சீன துருப்புகள் எப்போது வெளியேற்றப்படும் என்ற தேதியை நாட்டு மக்களிடம் பிரதமர் அறிவிக்க வேண்டும் என ராகுல் காந்தி கூறியுள்ளார். பிரதமர் மோடி இன்று மாலை 6 மணிக்கு நாட்டு மக்களிடம் உரையாற்றுவதையொட்டி ராகுல் காந்தி தனது டுவிட்டரில் இதனை பதிவு செய்துள்ளார்.

Related Stories: