சென்னையில் இன்று வெவ்வெறு இடங்களில் நிகழந்த விபத்துகளில் 4 பேர் உயிரிழப்பு

சென்னை: சென்னையில் இன்று வெவ்வெறு இடங்களில் நிகழந்த விபத்துகளில் 4 பேர் உயிரிழந்துள்ளனர்.

* ஆதம்பாக்கத்தில் தண்ணீர் லாரி மோதி சாலையில் சென்ற மாரியம்மாள்(60) என்பவர் உயிரிழந்தார்.

* வின்கோ நகரில் மாநகரப் பேருந்து மோதியதில் இருசக்கர வாகனத்தில் சென்ற பிரேமானந்த(25) என்பவர் உயிரிழந்தார்.

* மெரினா சாலையில் அதிகவேகத்தில் சென்ற பைக் நடைபாதை சுவரில் மோதிய விபத்தில் ராஜா(27) என்பவர் உயிரிழந்தார்.

* அணுகு சாலையில் சிமெண்ட லாரி மோதியதில் இருசக்கர வாகனத்தில் சென்ற தமிழரசன்(50) என்பவர் உயிரிழந்தார்.

Related Stories: