சென்னை அடுத்த திருநின்றவூரில் மின்சாரம் தாக்கி 10 வயது சிறுவன் உயிரிழப்பு

சென்னை: சென்னை அடுத்த திருநின்றவூர் அருகே கன்னிகாபுரத்தில் மின்சாரம் தாக்கி 10 வயது சிறுவன் உயிரிழந்துள்ளார். வீட்டின் கதவு மீது அறுந்து கிடந்த மின்கம்பி இருந்ததை அறியாமல் கை வைத்தபோது சிறுவன் சூர்யாவுக்கு மின்சாரம் தாக்கி இறந்துள்ளார்.

Related Stories: