அக்.1-ம் தேதி முதல் 842 நேரடி நெல் கொள்முதல் நிலையங்கள் திறப்பு.: அமைச்சர் காமராஜ் பேட்டி

சென்னை: அக்.1-ம் தேதி முதல் 842 நேரடி நெல் கொள்முதல் நிலையங்கள் திறக்கப்பட்டுள்ளது என்று சென்னை தலைமைச் செயலகத்தில் உணவுத்துறை அமைச்சர் காமராஜ் பேட்டி அளித்துள்ளார். செப்.30-ம் தேதி வரை 32 லட்சத்து 41,000 மெட்ரிக் டன் நெல் கொள்முதல் செய்யப்பட்டுள்ளது என அவர் தெரிவித்துள்ளார்.

Related Stories: