தமிழகம் முழுவதும் நாளை நடைபெற இருந்த கிராம சபை கூட்டம் ஒத்திவைப்பு: தமிழக அரசு அறிவிப்பு

சென்னை: தமிழகம் முழுவதும் நாளை நடைபெற இருந்த கிராம சபை கூட்டம் ஒத்திவைக்கப்பட்டுள்ளது. கொரோனா அச்சுறுத்தல் காரணமாக கிராமசபை கூட்டம் ஒத்திவைக்கப்படுவதாக தமிழக அரசு அறிவித்துள்ளது.

Related Stories: