டெல்லியில் கடந்த 24 மணி நேரத்தில் 3,037 பேருக்கு கொரோனா தொற்று உறுதி

டெல்லி: டெல்லியில் கடந்த 24 மணி நேரத்தில் 3,037 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதன் மூலம் மாநிலம் முழுவதும் இதுவரை பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 2,82,752-ஆக அதிகரித்துள்ளது. இன்று ஒரே நாளில் 40 பேர் உயிரிழந்த நிலையில் இதுவரை பலியானவர்களின் எண்ணிக்கை 5,401-ஆக அதிகரித்துள்ளது. மேலும் டெல்லியில் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களில் இதுவரை 2,50,613-பேர் குணமடைந்து வீடு திரும்பிய நிலையில் 26,738- பேர் மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வருகின்றனர். 

Related Stories: